- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: இலங்கை சிறைச்சாலை

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 இலட்சம் இழப்பீடு

தேசிய காப்பீட்டு அறக்கட்டளை நிதியத்தின் அக்ஹார காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் குறித்த அதிகாரிகளின் உறவினர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

மஹர சிறைச்சாலை கலவரம்: உள்ளே ஏற்பட்ட சேதங்களை வெளிக்காட்டும் புகைப்படங்கள்!

கலவரத்தின் காரணமாக சிறைச்சாலையின் பல கட்டடங்கள், உபகரணங்கள் மற்றும் அரச சொத்துகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

‘நான் பொறுப்பேற்க வேண்டும்’ – நீர்கொழும்பு சிறை மோதல் குறித்து நீதியமைச்சர் உருக்கம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த உயிரிழப்புகளால் ஆழ்ந்த அதிர்ச்சியும்,வேதனையும் அடைந்ததாகக் கூறிய நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பொறுப்பான அமைச்சர் என்ற முறையில் தான் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும், நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -