கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உட்பட்ட இதுவரை 06 ஆளுர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
"ரணிலால் இயலும்" என்ற தொனிப்பொருளில் சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக வெலிமடை நகரில் மாபெரும் பேரணி நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்றத்தில் இன்று விசேட அறிக்கையொன்றை விடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் இந்த தீர்மானத்தை அறிவித்தார்.
நீதியமைச்சர் பதவியில் இருந்து விஜயதாச ராஜபக்ஷ இராஜினாமா செய்துள்ளார்.
எனினும், அவர் விவசாய அமைச்சராக நீடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.