கைது செய்யப்பட்ட மீனவர்கள் மயிலிட்டி மீன்வளத் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த குழுவினரை கைது செய்ய சென்ற போது கடற்படை வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.