அரசியல் வாழ்விலிருந்து விலகுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்வரும் 2025ஆம் ஆண்டு பெப்ரவரி 2025 பெப்ரவரி மாதத்திற்குள் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படும் என அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கட்டார் நாட்டுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் செய்து உள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஆண்டனி பிளிங்கிங் மற்றும் அந்நாட்டின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் அவர் கலந்துரையாட உள்ளார்.