புதிய தலைவர் பதவியேற்ற பின், கட்சியின் அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டு, சமீபத்தில் புதிய செயற்குழுவும் அரசியல் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளன.
புலம்பெயர்தலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் காரணமாக, பிரித்தானிய உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.