Tag: அனுராதபுரம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் காலமானார்கள்

கெகிராவ தொகுதிக்கான இலங்கை சுதந்திரக் கட்சியின் (SLFP) அமைப்பாளராக செயல்பட்ட ஜனக் மகேந்திர அதிகாரி, உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

இரண்டு குழந்தைகளுடன் மல்வத்து ஓயாவில் குதித்த தாய் – மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்

மொரட்டுவையைச் சேர்ந்த இந்த பெண், தனது 4 வயது மற்றும் 8 வயது குழந்தைகளுடன் ஓயாவில் குதித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிலுவையில் உள்ள சாரதி அனுமதி பத்திரங்கள் அச்சிடுதல் மீண்டும் தொடக்கம் – இரண்டு வாரங்களில் விநியோகம் முடியும்

ஒவ்வொரு நாளும் சுமார் 6,000 சாரதி அனுமதி பத்திரங்களை வழங்க முடியும் எனவும், இதில் ஒரு நாள் சேவையின் கீழ் 1,500 பத்திரங்களும், சாதாரண சேவையின் கீழ் 4,500 பத்திரங்களும் வழங்கப்படும்.