Tag: அனர்த்த நிலை

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூ.5,000 போஷாக்கு கொடுப்பனவு நாளை முதல்

கர்ப்பிணித் தாய்மார்களின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்வதையும், அவர்களின் நலனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த உதவித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அனர்த்த நிலைமை: அரச ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து

நாட்டின் தற்போதைய அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு பல்வேறு அரச ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.