- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: அத்தனகலு ஓயா

பலத்த மழை: 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை – கம்பஹாவில் வெள்ள அபாயம்

களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட பகுதிகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

200 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இலங்கையின் கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. அடுத்த சில மணித்தியாலங்களில் மேல், சபரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி மாவட்டத்தில் 200 மிமீக்கும் அதிக மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -