உத்தரபிரதேசத்தில் போதையில் இருந்த வாலிபர் ஒருவர் 11 கே.வி. உயர்அழுத்த மின்கம்பியில் ஏறி ஆபத்தான முறையில் படுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்த மின்வாரியம், போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து அவரை பாதுகாப்பாக மீட்டனர்.
காலியில் திருட்டு சந்தேக நபரான 16 வயது சிறுவனைக் கொடூரமாகத் தாக்கிய குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக ஊடகங்களில் பரவிய வைரல் வீடியோவையடுத்து இந்தக் கைது நடைபெற்றது. சிறுவன் தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.