வெளிநாட்டு குடியுரிமையைத் தேர்ந்தெடுக்கும் இந்தியர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே ஓர் பெண் பாதுகாப்பு அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், வெளிநாட்டவர்களுக்கான விசா வழங்கும் செயல்முறையில் மேலும் கணிசமான கடுமையான கட்டுப்பாடுகளை அமெரிக்கா அறிமுகப்படுத்த வழிவகுத்துள்ளது.