இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து, ஸ்வீடன், நோர்வே ஆகிய நாடுகளுக்குப் பின்னர் இத்தாலியில் இன்று மெலோனியுடன் சந்திப்பில் ஈடுபட்டார்.