Tag: வெளிநாட்டுப் பயணத் தடை

தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றில் மனு!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -