- ADVERTISEMENT -

Tag: வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

கனடா வேலைவாய்ப்பு ஆசை காட்டி ரூ.1 கோடி மோசடி – நபர் கைது

கனடாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இளைஞர்கள் மற்றும் யுவதிகளிடம் இருந்து 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை மோசடி செய்த நபர் ஒருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இரண்டு வகையான தொழில்களுக்கு இலங்கைப் பெண்களை பதிவு செய்வது தொடர்பில் முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -