இன்று ஜூலை 13ஆம் திகதி எம பகவான் உத்திராடம் நட்சத்திரத்தில் நுழைவதாக ஜோதிட நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த நட்சத்திரத்தின் அதிபதி சூரிய பகவான் என்பதால், இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
ஜோதிடக் கணிப்புகளின்படி, சுக்கிரன் மற்றும் புதன் கும்ப ராசியில் ஒன்றாக சேர்வதால் இந்த ராஜயோகம் உருவாகிறது.
வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக போற்றப்படுபவர் புதன் பகவான். புத்திசாலித்தனம், பேச்சுத் திறன், கல்வி, வியாபாரம் மற்றும் கணக்கீடு போன்றவற்றின் முக்கிய காரணியாக புதன் கருதப்படுகிறார்.