ஆரம்ப விசாரணைகளில் வெளியாகியுள்ள தகவல்களின் படி, சந்தேகநபர்கள் முதலில் முகநூல் ஊடாக வாகனங்களை விற்பனை செய்வதாக கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு வாங்குபவர்களை தொடர்புகொண்டுள்ளனர்.