கடலில் தற்போதுள்ள நீரோட்டத்தின் தன்மை காரணமாக, இந்தக் காலியான கொள்கலன்கள் பேருவளையிலிருந்து நீர்கொழும்பு ஊடாக புத்தளம் வரையிலான கடற்கரைப் பகுதிகளை நோக்கி மிதந்து வர அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.