இந்தத் திட்டம் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும். இதில் 13 பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய உயர்கல்வி நிறுவனங்களில் புதிய விடுதிகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.