மார்ச் 21 வரை அதே நிலையில் தொடரும் இந்த காலப்பகுதி, சில ராசிக்காரர்களுக்கு சிறப்பு அதிர்ஷ்டத்தையும், பொருளாதார முன்னேற்றத்தையும் அளிக்கப்போகிறது.
பிப்ரவரி 22 ஆம் தேதி அவர் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த நட்சத்திர மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கும் என கூறப்படுகிறது.
ஜனவரி 30-ம் தேதி குரு பகவான் தனது நட்சத்திரப் பெயர்ச்சியை மேற்கொண்டார். இந்த நாளில் குரு பகவான் புனர்பூச நட்சத்திரத்தில் சஞ்சரிக்கத் தொடங்கி, ஏப்ரல் 20 வரை அங்கேயே இருப்பார்.
கிரகங்களின் சஞ்சாரம் இந்த ஆண்டு நிதி ரீதியாக மிகவும் சாதகமாக அமைவதால், குறிப்பிட்ட சில ராசியினர் அடுத்த ஆறு மாதங்களில் அபாரமான செல்வ வளர்ச்சியை அனுபவிக்கலாம்.