மூன்றாவது டெஸ்டில் இருந்து விலகிவிட்டார். மற்ற இரண்டு டெஸ்ட்களில் பங்கேற்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில், முதலில் களமிறங்கிய இந்திய அணி 445/10 ரன்களை குவித்தது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தந்தை மற்றும் மகன் இருவரின் விக்கெட்டையும் வீழ்த்திய ஒரே இந்திய பவுலர் என்கிற வரலாற்றை தன் வசம் கொண்டிருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இதனால் கடந்த 10 ஆண்டுகளில் 9வது முறையாக ஐசிசி கோப்பையை இந்திய அணி தவறவிட்டுள்ளது.