தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர், நடிகை அமலா பால். மைனா, தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, வேலை இல்லாத பட்டதாரி, ராட்சஸன், ஆடை ஆகியப் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே தன் வசம் வைத்திருப்பவர்.
சந்திரமுகி படத்தில் ஜோதிகாவால் நடிக்க முடியுமா என்ற சந்தேகம் ரஜினிக்கு இருந்ததாக இயக்குநர் பி.வாசு கூறினார்.
24 ஆண்டுகள் கழித்து நீலாம்பரிக்கு முன்பு இந்த படையப்பாவின் மானமே போச்சு என ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார் ரஜினி.