மேற்கு வங்கத்தில் ஹவுரா-பார்பில் ஜன் ஷதாப்தி அதிவேக ரெயிலில் பயணித்த தாய், தனது 6 மாதக் குழந்தையை ஓடும் ரெயிலில் இருந்து தூக்கி வீசிக் கொலை செய்துள்ளார்.
அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் தந்தையை தான் கொலை செய்ததாக மகன் ஒப்புக்கொண்டார்.