இந்த சம்பவம் 2015ஆம் ஆண்டு இடம்பெற்றதாகவும் இது தொடர்பான சரியான விவரங்கள் தனக்கு தெரியாது.
சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், இந்த விவகாரம் தொடர்பாக சி.ஐ.டி நீண்ட விசாரணை நடத்தியதாக எஸ்.எஸ்.பி மனதுங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த மோசடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் மேர்வின் டி சில்வா நேற்று இரவு பத்தரமுல்லையில் உள்ள பெலவத்த பகுதியில் கைது செய்யப்பட்டார்
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.