ADVERTISEMENT
ADVERTISEMENT

Tag: முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை

ஈஸ்டர் தாக்குதல்: கடமை தவறியதாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் நடைபெறுவதற்கு முன்னதாகவே, அது குறித்த துல்லியமான புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும், அவற்றைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் மீது சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.