- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: முன்னாள் பொலிஸ் மா அதிபர்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம்: விசாரணை தொடர்கிறது, ஜூலை 20ஆம் திகதி இறுதிச் சடங்கு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அவரது இறுதிச் சடங்குகள் ஜூலை 20ஆம் திகதி பொலிஸ் உயரிய மரியாதைகளுடன் நடைபெறவுள்ளன.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன காலமானார்: உயிர்மாய்த்தார் என சந்தேகம்!

அவரது இல்லத்தில், துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதால் ஏற்பட்ட காயங்களால் அவர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -