தீ பரவியதும் அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டதுடன், ஹொரணை தீயணைப்புப் பிரிவினரும் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர்.