பாபா வங்காவின் பெயரில் வெளியாகியுள்ள புதிய கணிப்பின்படி, மேஷம், ரிஷபம், மிதுனம், சிம்மம் ஆகிய 4 ராசிக்காரர்களுக்கு அடுத்த சில மாதங்களில் அதிர்ஷ்டமும் பணவரவும் அதிகரிக்கும் என இணையத்தில் தகவல் வைரலாகியுள்ளது.
ஜோதிடத்தில் புத்திசாலித்தனம், வர்த்தகம் மற்றும் தகவல் தொடர்பை குறிக்கும் கிரகமாக புதன் கருதப்படுகிறார். புதன் அவ்வப்போது வக்ர (retrograde) நிலைக்கு செல்வது வழக்கம்.
2026 மார்ச் 2ஆம் தேதி சுக்கிரன் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். சுக்கிரன் தனது உச்ச ராசியான மீனத்தில் இருப்பதால் “மாளவ்ய ராஜயோகம்” உருவாகும் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
வேத ஜோதிடத்தின் அடிப்படையில், அறிவு, பேச்சுத்திறன், வணிகம் மற்றும் கணித சிந்தனையை குறிக்கும் புதன் கிரகம் விரைவில் தனது ராசியை மாற்றவுள்ளார்.
சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய திருப்பங்களை ஏற்படுத்தி, நிதி நிலை உயர்வு, புதிய சொத்துகள் சேருதல் மற்றும் வாழ்க்கை முன்னேற்றம் போன்ற பல நல்ல பலன்களை அளிக்கப்போகிறது.
2025 டிசம்பர் 5 அன்று குரு மிதுனத்திற்கு பெயர்ச்சி செய்கிறார். அதன் பின், டிசம்பர் 6 காலை 6.32 மணிக்கு குரு–புதன் இணைவு ஏற்படுகிறது.