வேலை வாய்ப்பு மற்றும் பணி அனுமதிப்பத்திரம் பெற்றுத் தருவதாகக் கூறி, அந்தப் பெண் மலேசியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சந்தேகநபருக்குச் சொந்தமான உணவு வணிகத்தில் ஊதியம் இன்றி வேலை செய்ய அவர் வற்புறுத்தப்பட்டுள்ளார்.