நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சந்தைகளில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
ஒரு கிலோகிராம் கரட்டின் விலை 150 ரூபாயாகவும் ஒரு கிலோகிராம் பீட்ரூட்டின் விலை 70 ரூபாயாகவும் பதிவாகியுள்ளன
நாட்டின் பல பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை காரணமாக நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை 30 வீதம் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.