மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் அவருக்கு எந்தவிதமான குடும்ப உறவுகளும், சமூக ஆதரவுகளும் இல்லாத நிலை உள்ளதாகவும், இது அவரது பாதுகாப்பை பெரிதும் ஆபத்துக்குள்ளாக்கும் எனவும் சட்டத்தரணி எச்சரித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் அந்த ஜோடியுடன் மேலும் நால்வரும் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் ஒருவர் இஸ்லாமிய பொலிஸ் படையைச் சேர்ந்த அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது. ஷரியா சட்டங்களை மீறியதாக அனைவரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.