முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஜூலை 13 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் ஆஜரான அவர், தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.