ஜோதிடக் கணிப்புகளின்படி, சுக்கிரன் மற்றும் புதன் கும்ப ராசியில் ஒன்றாக சேர்வதால் இந்த ராஜயோகம் உருவாகிறது.
வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக போற்றப்படுபவர் புதன் பகவான். புத்திசாலித்தனம், பேச்சுத் திறன், கல்வி, வியாபாரம் மற்றும் கணக்கீடு போன்றவற்றின் முக்கிய காரணியாக புதன் கருதப்படுகிறார்.