பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட கொள்கலனில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து போதைப்பொருள் கடத்தி வரப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சேனக்க பல்லேதென்ன சிறைச்சாலைகள் திணைக்களத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ள அனுபவம் கொண்ட அதிகாரி ஆவார்.
கடந்த மூன்று மாதங்களாக அட்டப்பளம் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, தென்கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் கல்விக் கல்லூரி மாணவர்களை இலக்காகக் கொண்டு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.