பிடிபட்ட சந்தேகநபர், பொலிஸ் அதிகாரி ஒருவரைத் தாக்கி அவரிடமிருந்த துப்பாக்கியைப் பறித்துள்ளார். பின்னர், அங்கு வந்த மற்றுமொரு பொலிஸ் அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு, அந்த வழியே சென்ற ஒருவரின் மோட்டார் சைக்கிளைப் பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார்.