Tag: பொதுமக்கள் எச்சரிக்கை

12 மாவட்டங்களுக்கு நாளை வெப்பமான வானிலை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

திணைக்களம் பொதுமக்களை நீண்ட நேரம் வெளியில் இருப்பது அல்லது தொடர்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுவதால் சோர்வு ஏற்படக்கூடும் என  எச்சரித்து வருகிறது.

மகாவலி கங்கையில் வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கின்னியா, மூதூர், கந்தளாய், சேருவில, வெலிக்கந்தை, லங்காபுர, தமன்கடுவை, திம்புலாகலை உள்ளிட்ட பிரதேச செயலகங்களின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.