Tag: பொண்டி கடற்கரை

மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்குகிறது ஆஸ்திரேலிய அரசாங்கம்

புதிய திட்டத்தின் கீழ், கூடுதலாக வைத்திருக்கும், தேவையற்ற, புதிதாகத் தடை செய்யப்பட்ட அல்லது சட்டவிரோத துப்பாக்கிகளை மக்கள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கலாம்.

அவுஸ்திரேலியாவில் துப்பாக்கி சட்டங்கள் கடுமையாக்கப்படவுள்ளது – அனுமதிப்பத்திர எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு

இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுப்பதற்காக தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க அரசாங்கம் தயங்காது என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

சிட்னி துப்பாக்கிச் சூடு: உயிரிழப்பு 15ஆக உயர்வு; தாக்குதலாளர்கள் தந்தை–மகன் என அடையாளம்

யூத சமூகத்தின் கொண்டாட்ட நிகழ்வொன்றை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆரம்ப விசாரணைகள் சுட்டிக்காட்டுகின்றன. இச்சம்பவத்தில் 29க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.