சமூக ஊடகங்களில், குறிப்பாக பேஸ்புக் குழுக்களில், குழந்தைகள் மற்றும் பெண்களை உள்ளடக்கிய ஆபாச புகைப்படங்கள் மற்றும் AI மூலம் உருவாக்கப்பட்ட காணொளிகள் அதிகளவில் பரவி வருவதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.