தேடுதல் நடவடிக்கைகளின் போது ரூ.300,000 பணம், சுமார் ரூ.5 மில்லியன் மதிப்புடைய தங்க நகைகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
பேரிடர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் ஒன்று லுனுவில மற்றும் வென்னப்புவ இடையேயான பகுதியில் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.