நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் உயிரிழந்தனர், 36 பேர் காயமடைந்தனர். சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தால் சிறப்பு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.