இந்த ஆண்டில் மகா சிவராத்திரி பிப்ரவரி 15ஆம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. ஜோதிடக் கணிப்புகளின்படி, சுமார் 300 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய கிரக சேர்க்கைகள் இந்த நாளில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
நவகிரகங்களில் இளவரசனாகப் போற்றப்படும் புதன், கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படும் சூரியன், இந்த இரு கிரகங்களும் ஒன்றிணையும்போது “புதாதித்ய ராஜயோகம்” உருவாகிறது.
டிசம்பர் 06 அன்று புதன் விருச்சிக ராசிக்குள் நுழைந்துள்ளார். இந்த பெயர்ச்சியின் சிறப்பு என்னவென்றால், விருச்சிக ராசியில் புதன், சூரியன் மற்றும் சுக்கிரன் ஒரே நேரத்தில் கூடியிருப்பதால் இரண்டு சக்திவாய்ந்த ராஜயோகங்கள் உருவாகியுள்ளன.