இதன்மூலம் கால்பந்தாட்ட உலகின் மிகப்பெரிய அரங்கில் இலங்கை வம்சாவளி வீரர் ஒருவர் தடம் பதிக்கும் வரலாற்று மைல்கல் எட்டப்பட்டுள்ளது.
இந்த கோடைக்காலத்தில் நடைபெறவுள்ள கால்பந்து உலகக்கோப்பை போட்டிகளில் ஈரான் அணி கலந்து கொள்ள வரவேற்பு அளிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார் என்று பிஃபா தலைவர் ஜியான்னி இன்ஃபாண்டினோ கூறியுள்ளார்.