அமெரிக்கா அச்சுறுத்தல்களை நிறுத்தினால் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் என்றும், அனுமதியின்றி நுழையும் கப்பல்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும் ஈரான் அறிவித்துள்ளது.