அந்த நேரத்தில் கடற்பரப்பில் பலத்த காற்றுடன் கடும் அலைகள் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. படகு நடுக்கடலில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென எழுந்த பெரிய அலையில் சிக்கி கடுமையாக ஆடியுள்ளது.
6ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவனே தலைவலிக்குப் பயன்படுத்தப்படும் மருந்தை வாசனைத் திரவியம் என நினைத்து தனது வகுப்புத் தோழர்கள் மீது தெளித்துள்ளதாக, குறித்த பாடசாலையின் அதிபர் கூறினார்.