இலங்கையில் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் பயணச்சீட்டு இன்றி பயணிப்போரிடம் அறவிடப்படும் அபராதம் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.