அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை தாக்கிய கடுமையான குளிர் காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வடக்கு கரோலினாவைத் தலைமையிடமாகக் கொண்ட Duke Energy நிறுவனம், தற்காலிக மின்தடை ஏற்படாமல் இருக்க திங்கட்கிழமை காலை உச்ச நேரங்களில் மின்சார பயன்பாட்டை குறைக்குமாறு வாடிக்கையாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது.