பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரூ.108 மில்லியன் மதிப்புள்ள 2 கிலோவுக்கும் அதிகமான கொக்கைனை கடத்த முயன்ற இந்தியப் பயணி ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் தரையிறங்கும் சக்கரப் பகுதியில் (Landing Gear) பிரச்சினை ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.