இரத்தத்தில் சைலிட்டாலின் அளவு மிக அதிகமாக உள்ளவர்களுக்கு, மாரடைப்பு, பக்கவாதம் அல்லது முன்கூட்டிய மரணம் ஏற்படும் அபாயம், குறைந்த அளவில் உள்ளவர்களைக் காட்டிலும் கணிசமாக அதிகமாக இருப்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
முன்னொரு காலத்தில் புகைப்பிடித்த ஆண்களிடமே அதிகமாகக் காணப்பட்ட நுரையீரல் புற்றுநோய், தற்போது புகைப்பிடிக்காத பெண்களிடமும் அதிகரித்து வருவதற்கு வீட்டுக்குள்ளான புகை மாசுபாடும் ஒரு முக்கிய காரணமாக இருப்பதாக அவர் விளக்கமளித்தார்.