புதிய கொள்கையின் கீழ், எதிர்காலத்தில் அரிசியை பயன்படுத்தி பியர், வைன், கால்நடைத் தீவனம், பிஸ்கட் மற்றும் கேக் உள்ளிட்ட பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட உற்பத்திப் பொருட்கள் தயாரிக்கப்படவுள்ளன.