ADVERTISEMENT
ADVERTISEMENT

Tag: நீர்கொழும்பு - மினுவாங்கொடை வீதி

18, 19 வயது இளைஞர்கள் உயிரிழந்த நீர்கொழும்பு விபத்து: மோட்டார் சைக்கிள் பந்தயமே காரணம்! - கொள்கலன் உரிமையாளர் விளக்கம்

இப்பகுதியில் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள் பந்தயங்கள் நடப்பது வழக்கமானது என்றும், இது குறித்து பொலிஸாருக்கு ஏற்கெனவே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தும் அவர்கள் வருவதற்குள் பந்தயக்காரர்கள் தப்பிச் சென்றுவிடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

நீர்கொழும்பு - மினுவாங்கொடை வீதியில் இடம்பெற்ற விபத்து: 18, 19 வயது இளைஞர்கள் உயிரிழப்பு

விபத்தையடுத்து அந்த இடத்தில் திரண்ட ஒரு குழுவினர், விபத்துக்குள்ளான பிரைம் மூவர் வாகனத்துக்குத் தீ வைத்துள்ளனர்.