இலங்கையில் முதியோரில் 10% பேர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சில மருந்துப் பயன்பாடுகள் நோய் அபாயத்தை அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரத்திற்கு மூன்று முறைக்கு மேல் பிரெஞ்ச் ஃப்ரைஸ் அல்லது சிப்ஸ் சாப்பிடுபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு 20% அதிகரிப்பதாகப் புதிய ஆய்வு எச்சரிக்கிறது.