குறித்த வழக்கு விசாரணைக்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. அதேவேளை, அவருக்காக பிணை வழங்கியிருந்த பிணையாளர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை.
சந்தேநபரை அடையாளம் காண விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அரச புலனாய்வுப் பிரிவினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.